ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Monday 16 February 2015

17-02-2015 மகா சிவராத்திரி விழா!



17-02-2015 

மகா சிவராத்திரி விழா!


நாளை , மாலை முதல் அதிகாலை வரை ,மகா சிவராத்திரி விழா சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கூந்தலூர் ஜம்புகாரணேஸ்வரர் திருக்கோவிலில் விமரிசையாக நடைபெறும். 

அடியார்கள் வருக! சிவனருள் பெறுக! 

ஓம் நமசிவாய! 

சிவ சிவ!