ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Thursday 30 October 2014

கூந்தலூர் திருமுருகன் திருக்கல்யாணம்!


நேற்றைய தினம் கந்த ஷஷ்டி திருவிழா சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் இனிதே நிறைவுற்றது.

இன்று, கூந்தலூர் திருமுருகன் திருக்கல்யாணம்!

சிறப்பு ஆபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் இன்னிசை முழங்க அடியார் யாவரும் கண்டு இன்புற திருகல்யாண வைபோகமும் மாலையில் சிறப்பு அலங்கார அர்ச்சனை ஆராதனைகள் நடைபெற உள்ளது!

அடியார் யாவரும் திருக்கல்யாண கோல அலங்கார கூந்தலூர் திருமுருகன் அருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கின்றோம்!

ஓம் சரவணபவ!     கூந்தலூர் திருமுருகன் திருவடி சரணம்!

Tuesday 28 October 2014

கந்த ஷஷ்டி விழா!



கந்த ஷஷ்டி விழா!


கூந்தலூர் முருகப்பெருமான் திருக்கோவிலில் கந்த ஷஷ்டி விழா!

29-10-2014 
இன்று கந்த ஷஷ்டி விழாவை முன்னிட்டு,  
திரு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.


அனைவரும் வருக!

திருமுருகன் அருள் பெறுக!!

Monday 20 October 2014

கூந்தலூர்

பக்தர்கள் அன்பர்கள் அனைவருக்கும் இனிய 

தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்!


 திருக்கூந்தலூர் திருமுருகன் திருவடி போற்றி!

அன்பர் அனைவருக்கும் இனிய மாலைப்பொழுது , நற்பொழுதாக அமைய நல்வாழ்த்துக்கள்!

Friday 10 October 2014

Sani Sevvaai Parikaram

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில்

[ முருகன் ஸ்தலம் ]


கூந்தலூர் முருகன் கோவில் 


சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்

Friday 3 October 2014

கந்த ஷஷ்டி விழா!



கந்த ஷஷ்டி விழா!


கூந்தலூர் முருகப்பெருமான் திருக்கோவிலில் கந்த ஷஷ்டி விழா 23-10-2014 அன்று ஆரம்பித்து 29-10-2014 அன்று நிறைவடைகிறது.

கந்த ஷஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.